நடமாடும் விபச்சார நிலையம் நடாத்திய நபர்கள் கைது!

இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட எழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் நால்வர் அவர்களை வாடகை வாகனத்தில் அமர்த்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரும் அடங்குகின்றனர். பிரதான சந்தேகநபர் பிரதான சந்தேகநபர் அரகலயவின் முக்கிய … Continue reading நடமாடும் விபச்சார நிலையம் நடாத்திய நபர்கள் கைது!